Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:42 IST)
பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்த எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரச் வழங்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்பு பணிகளின் காரணமாக செப்டம்பர் 22 மற்றும் 29ம் தேதிகளில் எழும்பூர் – காரைக்குடி மற்றும் காரைக்குடி – எழும்பூர் ரயில்கள் பகுதியாக செங்கல்பட்டு வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய அறிவிப்பு செல்லாது என அறிவித்து மேற்படி ரயில்கள் வழக்கம்போல முழுவதும் சென்னை வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments