Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:42 IST)
பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்த எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரச் வழங்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்பு பணிகளின் காரணமாக செப்டம்பர் 22 மற்றும் 29ம் தேதிகளில் எழும்பூர் – காரைக்குடி மற்றும் காரைக்குடி – எழும்பூர் ரயில்கள் பகுதியாக செங்கல்பட்டு வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் முந்தைய அறிவிப்பு செல்லாது என அறிவித்து மேற்படி ரயில்கள் வழக்கம்போல முழுவதும் சென்னை வரை செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments