Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள்: சென்ட்ரலில் ஜரூர் வேலை!!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:22 IST)
ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
கொரனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேலாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்ந நிலையில் தற்போது ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சீரமைக்கக் கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு முடிவதற்குள் இந்த சீரமைப்பு பணிகளை ரயில்வே முடிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments