முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள்: சென்ட்ரலில் ஜரூர் வேலை!!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:22 IST)
ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
கொரனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேலாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்ந நிலையில் தற்போது ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சீரமைக்கக் கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு முடிவதற்குள் இந்த சீரமைப்பு பணிகளை ரயில்வே முடிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments