Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள்: சென்ட்ரலில் ஜரூர் வேலை!!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:22 IST)
ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
கொரனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேலாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்ந நிலையில் தற்போது ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சீரமைக்கக் கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு முடிவதற்குள் இந்த சீரமைப்பு பணிகளை ரயில்வே முடிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments