Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை காரணமாக 5 ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (12:10 IST)
தென் இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில், டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல், டெல்லி - சென்னை சென்ட்ரல்விரைவு ரயில், அகமதாபாத் - சென்ட்ரல் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments