Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:41 IST)
எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தால் குறைந்த அளவிலான சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த கட்டமாக நவம்பர் 25 முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ், மக்களூர் – கோவை எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், காரைக்குடி – எழும்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை செண்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றில் முன்பதிவில்லா பெட்டிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments