Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்: அறிவிப்பு பலகை..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:22 IST)
பொங்கல் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் உட்பட கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவு செய்த அனைவரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்கிருந்துதான் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகள் முன்பதிவு செய்யாத பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்று கோயம்பேடு பேருந்து நிலைய நிர்வாகம் அறிவிப்பு பலகை ஒன்றை அமைத்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்படும் என்றும்  எனவே பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு வழக்க வைக்கப்பட்டுள்ளது.  

எனவே கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லாமல் தென் மாவட்டம் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments