Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டிலுக்குள் மண்..வாட்ஸ் ஆப்பில் புகாரளித்த மதுப்பிரியர்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (17:36 IST)
விலியனூரில் உள்ள கொம்யூன் என்ற பகுதிக்குட்பட்ட சேதராப்பட்டில்  இயக்கி வரும் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கினார்.

அந்த மதுபான பாட்டிலில் மண் இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு வேறு பாட்டில் கொடுக்கும்படி டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு செய்தார்.

ஆனால், ஊழியர் வேறு பாட்டில் தர மறுத்துள்ளார்,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபானப் பிரியர் அந்த வீடியோவை கால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளார், இதுகுறித்து, கலால்துறை ஊழியர்கள் அந்தக் கடை  ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments