Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

முதலமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (07:55 IST)
புதுச்சேரியில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.


 


காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் அவருடன் வந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தனது செல்போனை எடுத்து முதலமைச்சர் நாராயணசாமியுடன் செல்பி எடுத்தார்.

அந்த காட்சி இணையதளத்தில் வெளியாகி, நாராயணசாமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  ”இதுதான் உங்க நாட்டுப்பற்றா?” என பலர் நாராயணசாமியை கலாய்த்து பதிவுகள் செய்து வருகின்றனர்.

”அவர் மீது என்ன தவறு இருக்கு?, கட்சிக்காரர் செல்பி எடுத்தால் அவர் எப்படி பொறுப்பாக முடியும்” என ஒரு சிலர் அவருக்கு ஆதரவகவும் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments