Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு படகிலேயே பிரசவம்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (21:52 IST)
உத்தரபிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், மீட்பு பணியால் அழைத்து வரும் போது அவருக்கு படகிலேயே குழந்தை பிறந்தது.


 

 
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பலப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பாந்தா பகுதியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு படகிலேயே பிரசவ வலி எடுத்து குழந்தை பிறந்தது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments