Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவிட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர், குப்பைகள் ..சுகாதாரம் பேண சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (22:05 IST)
புகலூர் வட்டம் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில்   கழிவு நீர், குப்பைகள் தேங்காதவாறு சுத்தம் சுகாதாரம் பேணுதல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகலூர் வட்டம் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022 -2023 இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உறிஞ்சி குழி அமைக்கப்பட்டது,.

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு பயனற்ற முறையில் உள்ளது. இதனை சுத்தம் செய்வதோ, பராமரிப்பதோ கிடையாது.

எனவே பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்ட இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக உள்ளது.

எனவே அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர், குப்பைகள் தேங்காதவாறு சுத்தம் சுகாதாரம் பேணுதல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments