Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெய்வதிரு வடிவேல் மறைவு... நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி 2 லட்சம் நிதியுதவி செய்த முன்னாள் அமைச்சர்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (22:00 IST)
கரூர் மாநகர் தெற்கு பகுதி, 32 வது வார்டு கழக செயலாளர் தெய்வதிரு கு.வடிவேல் அவர்களின் மறைவுக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர்   நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பல்வேறு மக்கள் பணியாற்றி அயராது கழகத்திற்காக உழைத்த கரூர் மாநகர் தெற்கு பகுதி, 32 வது வார்டு கழக செயலாளர் தெய்வதிரு கு.வடிவேல் அவர்களின் மறைவுக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தெய்வதிரு வடிவேல் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கினார்.

உடன் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆறுதல் கூறினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments