சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (17:37 IST)
சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கைது !!

வீட்டின் உரிமையாளர் ஆயிஷா குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுத்து, தன்னைத் தாக்கி வீட்டை அபகரிக்க முயன்றதாக  வீட்டு உரிமையாளர்  ஆயிஷா குமாரி அளித்த புகாரின் அடிப்படையில், சமூக செயல்பாட்டாளர் பியூஸ் மானுஸ் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டில் மட்டும் 1100 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. இந்த ஆண்டுக்குள் 1400 ஆகுமா?

இலவச பேருந்தால் அதிக பெண் பயணிகள்.. விபத்துக்கு காரணம் இதுதான்: காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை கருத்து..!

விளக்கை அணைப்பதில் தகராறு.. பரிதாபமாக பலியான உயிர்.. பெங்களூரில் பரபரப்பு..!

எந்த சதி நடந்தாலும் 2026-ல் திமுக ஆட்சி நிச்சயம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்.. தவெக தலைவர் விஜய்யின் காட்டமான அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments