Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோட்டா பார்சலில் பாம்பு தோல் .வைராகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:56 IST)
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெருமங்காடு என்ற பகுதில் ஒரு ஓட்டல் இயக்கி வருகிறது.

இந்த ஓட்டலில் பூவத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் புரோட்டா வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பின் அந்த புரோட்டா பார்சலை அவர் விரித்துப் பார்த்துள்ளார்.

அந்த  பார்சலைக் கட்டியிருந்த காகிதத்தில் பாம்பின் தோல் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் புகார் அளித்தார்.

அதிகாரிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று ஆய்வு  நடத்தினர். அதில், உணவுப் பொருட்களை   வினியோகம் செய்வதில் அலட்சியமாகவும் பாதுகாப்பு கடைபிடிக்கவில்லை என கூறி   அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

பார்சலில் பாம்பு தோல் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments