Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோட்டா பார்சலில் பாம்பு தோல் .வைராகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:56 IST)
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெருமங்காடு என்ற பகுதில் ஒரு ஓட்டல் இயக்கி வருகிறது.

இந்த ஓட்டலில் பூவத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் புரோட்டா வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பின் அந்த புரோட்டா பார்சலை அவர் விரித்துப் பார்த்துள்ளார்.

அந்த  பார்சலைக் கட்டியிருந்த காகிதத்தில் பாம்பின் தோல் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் புகார் அளித்தார்.

அதிகாரிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று ஆய்வு  நடத்தினர். அதில், உணவுப் பொருட்களை   வினியோகம் செய்வதில் அலட்சியமாகவும் பாதுகாப்பு கடைபிடிக்கவில்லை என கூறி   அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

பார்சலில் பாம்பு தோல் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments