Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி: பேரம் பேசிய இடைத்தரகர்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:54 IST)
ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி பெற்றுத் தருவேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக கர்நாடக பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார் 
 
அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் என்று தெரிவித்ததாகவும் கூறினார் 
 
அதற்கு 2500 கோடி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments