Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் எஞ்சினில் கொம்பேறி மூக்கன் பாம்பு: ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:40 IST)
கேரளாவில் இருந்து ஈரோடு வந்த ரயில் இன்ஜினில் திடீரென கொம்பேரி மூக்கன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈரோடு ரயில் நிலையத்திற்கு கேரளாவிலிருந்து வந்த சரக்கு ரயில் இன்ஜினில் கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்ததை ரயில் இன்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார்
 
இதனை அடுத்து ஒரு மணிநேரம் முயற்சித்தும் அந்த பாம்பு பிடிபடாமல் தப்பி சென்றது இந்த நிலையில் பாம்பு வெளியேறியதை உறுதி செய்த பின்னரே ஓட்டுநர் மீண்டும் ரயிலை இயக்கி சென்றார். இந்த சம்பவத்தால் ஈரோடு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments