Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் ...போலீஸார் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, போலீஸார் சோதனை செய்தனர்.  அந்தக் காரின் சீட்டிற்கு அடியில் சுமார் 30 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. அதைக்கைப்பறிய போலீஸார்  காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

காரை ஓட்டி வந்த சுதாகர்(22) காதணி விழாவுக்காக மதுபபாட்டில்கள் கடத்திச் சென்றதாகக் கூறினார்,  அதன்பின்ம் மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments