Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் ...போலீஸார் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, போலீஸார் சோதனை செய்தனர்.  அந்தக் காரின் சீட்டிற்கு அடியில் சுமார் 30 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. அதைக்கைப்பறிய போலீஸார்  காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

காரை ஓட்டி வந்த சுதாகர்(22) காதணி விழாவுக்காக மதுபபாட்டில்கள் கடத்திச் சென்றதாகக் கூறினார்,  அதன்பின்ம் மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்தை கடத்த முயன்ற பயணி.. நடுவானில் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!

வக்ஃப் வாரிய சட்டத்திற்கு எதிராக கடையடைப்பு! வெறிச்சோடிய சாலைகள்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் விலை ரூ.72,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..!

மீண்டும் மீண்டும் அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. முடிவே இல்லையா?

நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட ஓட்டல் அதிபருக்கு பதவி.. முதல்வர் வழங்கினார்.

அடுத்த கட்டுரையில்
Show comments