Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் ...போலீஸார் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:45 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, போலீஸார் சோதனை செய்தனர்.  அந்தக் காரின் சீட்டிற்கு அடியில் சுமார் 30 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. அதைக்கைப்பறிய போலீஸார்  காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

காரை ஓட்டி வந்த சுதாகர்(22) காதணி விழாவுக்காக மதுபபாட்டில்கள் கடத்திச் சென்றதாகக் கூறினார்,  அதன்பின்ம் மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்திற்குக்கொண்டு சென்று. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

எம்.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க காலநீட்டிப்பு: கடைசி தேதி என்ன?

இன்று மதுரையில் தவெக மாநாடு.. கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா விஜய்?

மக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்களை திறந்துவிட்டால்..சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

2833 காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு.. தேர்வு தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments