Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காங்கிரஸை ஏன் திமுக எதிர்க்கவில்லை?”.. ஸ்மிரிதி இரானி கேள்வி

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (18:56 IST)
குடியுரிமை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்தபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியது.

இந்நிலையில் மதுரையில் குடியுரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் குறித்து இடம்பெற்றிருந்தது. அதனை பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தேர்தக் அறிக்கையை எதிர்க்காத திமுக, பாஜகவை மட்டும் ஏன் எதிர்க்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments