Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காங்கிரஸை ஏன் திமுக எதிர்க்கவில்லை?”.. ஸ்மிரிதி இரானி கேள்வி

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (18:56 IST)
குடியுரிமை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்தபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியது.

இந்நிலையில் மதுரையில் குடியுரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் குறித்து இடம்பெற்றிருந்தது. அதனை பாஜக நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தேர்தக் அறிக்கையை எதிர்க்காத திமுக, பாஜகவை மட்டும் ஏன் எதிர்க்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments