Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவுக்கு ஆண்மை இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்த போது தனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாததனால் எப்படி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்
 
ஆனால் சிவசங்கர் பாபாவுக்கு மகன் மகள் இருக்கையில் ஆண்மை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் அவருடைய வாக்குமூலத்தை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்