Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழக்குகளிலும் ஜாமின்: விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (16:53 IST)
சிவசங்கர் பாபா மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து விரைவில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை அருகே சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார் 
 
இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும் அவற்றில் ஐந்து வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமின் பெற்று வந்த சிவசங்கர் பாபா எட்டாவது வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்