சிவகாசி பட்டாசு கடை வெடி விபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (09:54 IST)
சிவகாசியில் நேற்று இரண்டு இடங்களில் நடித்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரங்கபாளையம் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பட்டாசு கடை ஓனர் சுந்தரமூர்த்தி கனகராஜ் ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்பு துறை இணை இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல 3 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments