Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி மாநகராட்சி: 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:40 IST)
சிவகாசி மாநகராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பதினோரு பேரில் 9 வார்டு கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
 
 அவர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி ஏற்கனவே 32 இடங்களில் வெற்றி பெற்று நிலையில் தற்போது திமுகவில் இணைந்து அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 41 கவுன்சிலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments