Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி மாநகராட்சி: 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:40 IST)
சிவகாசி மாநகராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்ற நிலையில் அவர்களில் 9 பேர் திமுகவில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பதினோரு பேரில் 9 வார்டு கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
 
 அவர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி ஏற்கனவே 32 இடங்களில் வெற்றி பெற்று நிலையில் தற்போது திமுகவில் இணைந்து அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 41 கவுன்சிலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments