Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கானா பாலா! – சுயேட்சையாக போட்டி!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:41 IST)
பிரபல பாடகரான கானா பாலா நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 6வது மண்டலம் 72வது வார்டில் போட்டியிட பிரபல கானா மற்றும் திரை பாடகர் கானா பாலா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அப்பகுதியில் 2006 மற்றும் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போதும் கானா பாலா அந்த வார்டில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments