Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு!

J.Durai
சனி, 29 ஜூன் 2024 (14:45 IST)
திருச்சி மாநகரத்தில், இன்று  அதிகாலை 2.20 மணியளவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, இளம் ரவுடிகள் சிலரை விரட்டி பிடிக்க முயன்ற கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் அப்துல் காதர் (வயது 34) என்பவருக்கு அரிவாளால் வெட்டினர்
 
கழுத்து மற்றும் கை பகுதியில் பலத்த காயம்பட்ட அப்துல் காதர்,சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
போலீசை வெட்டிய அந்த  இளஞ்சிறார்களை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments