Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு!

J.Durai
சனி, 29 ஜூன் 2024 (14:45 IST)
திருச்சி மாநகரத்தில், இன்று  அதிகாலை 2.20 மணியளவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, இளம் ரவுடிகள் சிலரை விரட்டி பிடிக்க முயன்ற கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் அப்துல் காதர் (வயது 34) என்பவருக்கு அரிவாளால் வெட்டினர்
 
கழுத்து மற்றும் கை பகுதியில் பலத்த காயம்பட்ட அப்துல் காதர்,சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
போலீசை வெட்டிய அந்த  இளஞ்சிறார்களை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments