Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏகாம்பரர் கோயிலின் வெள்ளிப்பல்லக்கில் பலகை மிஞ்சியதால் அதிர்ச்சி !!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:01 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ளதால் கோயில் நிர்வாகிகளும்  பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற பாகங்கள் எங்கே போனது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments