Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏகாம்பரர் கோயிலின் வெள்ளிப்பல்லக்கில் பலகை மிஞ்சியதால் அதிர்ச்சி !!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:01 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ளதால் கோயில் நிர்வாகிகளும்  பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற பாகங்கள் எங்கே போனது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments