Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியன் கைது

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (08:18 IST)
சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகும் வேளையில் திருவண்ணாமலையில் ஒரு அயோக்கியன் சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவண்ணாமலை தானிப்பாடியை சேர்ந்த குரு(17) என்ற சிறுவன் பன்னீர் செல்வம்(36), என்பவரிடம் தனக்கு வேலை வாங்கித்தரும்படி கூறியுள்ளான். பன்னீர்செல்வமும் குருவிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவனை பைக்கில் அழைத்துச் சென்றார்.
 
பைக்கை மறைவான இடத்தில் நிறுத்திய பன்னீர்செல்வம், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினான்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் பன்னீர் செல்வத்தை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்