Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (16:41 IST)
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதை அடுத்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு மூன்று ஜீயர்கள் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக நரசிம்மன் மீது போலீசார் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றார். இதனால் இன்று அவர் சென்னை மத்திய சிறையில் இருந்து விடுதலையானார். அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments