Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி ?

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தலுக்கு அதிமுக தயாராக இருப்பதாக தகவல். 

 
பொள்ளாச்சி ஜெயராமன் தனது சமீபத்திய பேட்டியில், அதிமுக தேர்தலை சந்திக்க எல்லா நிலையிலும் தயாராக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் வக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தலுக்கான புதிய விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்தார். 
 
மேலும், வாக்காளர் அடையாள அட்டையை இணையதளத்தில் சரி பார்த்துக்கொள் வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments