கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி ?

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தலுக்கு அதிமுக தயாராக இருப்பதாக தகவல். 

 
பொள்ளாச்சி ஜெயராமன் தனது சமீபத்திய பேட்டியில், அதிமுக தேர்தலை சந்திக்க எல்லா நிலையிலும் தயாராக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் வக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தலுக்கான புதிய விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்தார். 
 
மேலும், வாக்காளர் அடையாள அட்டையை இணையதளத்தில் சரி பார்த்துக்கொள் வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கொரோனா தொற்று பாதித்தவருக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments