Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் தீக்குளிப்பு: பதற வைத்த கறிக்கடைக்காரர்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:05 IST)
கோவை செட்டிக்காபாளையத்தில் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.

 
கோவை கிணத்துக்கடவு அடுத்த செட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் விஜயகுமார் தற்கொலை முயற்சி. வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஜெயப்பிரகாஷ் என்பவர் விஜயகுமாரை தாக்கி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதால் மனமுடைந்த விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை முயற்சி. விஜயகுமார் தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments