Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் தீக்குளிப்பு: பதற வைத்த கறிக்கடைக்காரர்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:05 IST)
கோவை செட்டிக்காபாளையத்தில் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.

 
கோவை கிணத்துக்கடவு அடுத்த செட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் விஜயகுமார் தற்கொலை முயற்சி. வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஜெயப்பிரகாஷ் என்பவர் விஜயகுமாரை தாக்கி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதால் மனமுடைந்த விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை முயற்சி. விஜயகுமார் தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments