அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை! அரசாணை வெளியீடு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:44 IST)
அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகிறது. அங்கே இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், சப்பாத்தி 2 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அண்டை மாநிலங்களிலும் இதுபோல திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் இனிமேல் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனி அறக்கட்டளை உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments