Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:52 IST)
அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மின்சாரத் துறையின் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தில் கோபாலபுர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்பதை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அண்ணாமலை நிரூபிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்பாலாஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா நிதியுதவி: பாஜக எதிர்ப்பு..!

8 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. என்ன சொல்ல போகிறார்கள் நாய் பிரியர்கள்?

நடிகை பாலியல் புகார் எதிரொலி: இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா..!

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments