Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:52 IST)
அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மின்சாரத் துறையின் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தில் கோபாலபுர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்பதை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அண்ணாமலை நிரூபிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்பாலாஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments