Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (11:52 IST)
அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த செந்தில் பாலாஜி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மின்சாரத் துறையின் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தில் கோபாலபுர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனத்தில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்பதை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அண்ணாமலை நிரூபிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்பாலாஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments