Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (13:04 IST)
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் சோலார் திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். 
 
அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர இருப்பதற்கு பாராட்டுக்கள் புகுந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments