Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (07:45 IST)
மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது என்றும் இதனால் சில இடங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்து நிலைமை சரி செய்யப்பட்டது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாடு முழுவதும் 178 அனல் மின் நிலையங்களில் மிகவும் குறைவாக நிலக்கரி கையிருப்பு உள்ளதால் குஜராத் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மின்வெட்டு இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments