Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிமணியின் புகார் குறித்து பேச விரும்பவில்லை… செந்தில் பாலாஜி நழுவல்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:03 IST)
கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோதிமணி எம்பியை திடீரென திமுக நிர்வாகிகள் வெளியே போ என கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து நான் என்ன விருந்து சாப்பிடவா வந்துள்ளேன்? அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டு இப்படி அசிங்க படுத்துகிறீர்களே?  இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா என ஆவேசமாக பேசிய ஜோதிமணி எம்பி கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் ஜோதிமணி வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ‘கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற எல்லாக் கட்சிகளோடும் கூட்டணிப் பகிர்வு முடிந்துவிட்டது. காங்கிரஸ் தலைமையோடு எங்கள் கட்சி தலைமை பேசி இறுதி செய்யப்படும். ஜோதிமணியின் புகார் குறித்து இப்போது பேச விரும்பவில்லை’ எனக் கூறி சென்றார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments