Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் மது விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை… அமைச்சர் செந்தில்பாலாஜி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:24 IST)
தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மிகப்பெரிய வருவாயாக அரசுக்கு இருந்து வருகிறது. ஆனால் தரமான மது இல்லாமல் மோசமான பல மதுவகைகள் விற்கப்படுவதாகவும், பிரபலமான பல மது வகைகள் கடைகளில் எப்போதும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யவேண்டும் எனவும் கணினி ரசிது கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கமணி ஆன்லைனில் மது விற்பது சம்மந்தமாக அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘அப்படியான திட்டம் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments