Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் மது விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை… அமைச்சர் செந்தில்பாலாஜி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:24 IST)
தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மிகப்பெரிய வருவாயாக அரசுக்கு இருந்து வருகிறது. ஆனால் தரமான மது இல்லாமல் மோசமான பல மதுவகைகள் விற்கப்படுவதாகவும், பிரபலமான பல மது வகைகள் கடைகளில் எப்போதும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யவேண்டும் எனவும் கணினி ரசிது கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கமணி ஆன்லைனில் மது விற்பது சம்மந்தமாக அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘அப்படியான திட்டம் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments