Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வாதங்களும் நிறைவு. செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது?

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (15:17 IST)
செந்தில்பாலாஜி வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து 3வது நீதிபதியின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஇ.
 
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
 
செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்தது 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி அமர்வுக்கு செந்தில்பாலாஜி வழக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் 3வது நீதிபதியின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments