Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வாதங்களும் நிறைவு. செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது?

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (15:17 IST)
செந்தில்பாலாஜி வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து 3வது நீதிபதியின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஇ.
 
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
 
செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்தது 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி அமர்வுக்கு செந்தில்பாலாஜி வழக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் 3வது நீதிபதியின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments