Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன்: செந்தில் பாலாஜி வழக்கின் நீதிபதி நிஷா பானு..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (14:47 IST)
நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பளித்த நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ளார்.  
 
நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு சென்று விட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ள நிலையில் இரண்டாவது நீதிபதியின் கருத்து இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments