Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:34 IST)
நிலவுக்கு மனிதனை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் சமீபத்தில் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கி பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திராயன் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும்  அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments