Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:34 IST)
நிலவுக்கு மனிதனை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் சமீபத்தில் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கி பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திராயன் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும்  அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments