Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:34 IST)
நிலவுக்கு மனிதனை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் சமீபத்தில் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கி பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திராயன் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும்  அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments