Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:47 IST)
இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு கல்லூரி மாணவர்களுக்கு தொடங்கும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் இன்று கல்லூரி திறக்கும் முதல் நாளில் மாணவர்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு நடத்துவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் கல்லூரி நிர்வாகம் வைத்திருப்பதாகவும் இன்று கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments