Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:09 IST)
கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!
நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் 17 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நெல்லையில் உள்ள கல்குவாரி ஒன்றில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் களத்தில் இறங்கி ஏற்கனவே இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். இந்த நிலையில் 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மேலும் ஒருவரை உயிருடன் மீட்டதாகவும் தற்போது மீட்கப்பட்ட செல்வம் ராஜேந்திரன் மற்றும் முருகன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments