Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:09 IST)
கல்குவாரி விபத்து: 17 மணி நேர போராட்டத்திற்கு ஒருவர் உயிருடன் மீட்பு!
நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்தில் 17 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நெல்லையில் உள்ள கல்குவாரி ஒன்றில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் களத்தில் இறங்கி ஏற்கனவே இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். இந்த நிலையில் 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மேலும் ஒருவரை உயிருடன் மீட்டதாகவும் தற்போது மீட்கப்பட்ட செல்வம் ராஜேந்திரன் மற்றும் முருகன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments