புதின் ஆட்சியை கவிழ்க்க ராணுவம் சதியா? ரஷ்யாவில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (16:32 IST)
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கலைக்க நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் அளித்த பேட்டியில் மூன்றே மாதங்களில் உக்ரைன் - ரஷ்யா போரில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு தெரிவித்தார் 
போரில் ரஷியா தோல்வி அடைந்தால் புதின் பதவி இழக்க நேரிடும் என்றும் அவரது ஆட்சியை கலைக்க ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் புதின் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து உள்ளதால் போரில் தோற்பது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments