Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பற்றி பேச மறுத்த செல்லூர் ராஜூ!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:00 IST)
அரசியல் நாகரிகம் கருதி சசிகலாவை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என செல்லூர் ராஜூ பேட்டி.

 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். 
 
இதனிடையே அரசியல் நாகரிகம் கருதி சசிகலாவை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என சசிகலா அதிமுக கொடி பொருந்திய காரில் வந்ததை பற்றிய கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் அளித்தார். எங்களுடைய தலைவரை இழந்துள்ளோம். இந்த சூழ்நிலையில் இதை பற்றி பேச விரும்பவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments