Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்திற்கு வெளியே புலி ஆனால் உள்ளே எலி - ஸ்டாலினை கலாய்த்த செல்லூரார்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (10:00 IST)
திமுக சட்டமன்றத்திற்கு வெளியே புலி போலவும் உள்ளே எலி போலவும் உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு துரோகம் செய்து விட்டது என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு எதிரான பல திட்டங்களை அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்துவிட்டு அதனை அதிமுக தான் கொண்டு வந்தது என வெளியே பொதுமக்களிடன் எங்கள் மீது பழி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபித்ததால் ஒன்றும் பேச முடியாத திமுக, செய்வதறியாது திகைத்தனர். திமுக சட்டமன்றத்திற்கு வெளியே தான் புலி ஆனால் உள்ளே எலி. ஆகவே எங்களை கவிழ்க்க யாராலும் முடியாது என செல்லூரார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments