Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நமக்கு நோ வெக்கம், நோ கூச்சம்”.. காலில் விழுந்து ஓட்டு கேளுங்க.. அமைச்சர் அறிவுரை

Arun Prasath
வியாழன், 19 டிசம்பர் 2019 (09:16 IST)
வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள் என அதிமுகவினருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களக ஊராட்சி தொகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி நிறைவடைந்துள்ளதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு வீடாக சென்று கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments