சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (12:40 IST)
சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சதர்கள் தரப்பில் நினைக்கிறார்கள் என்றும் ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
மேலும் ஆவணங்களை திரட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைப்பதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றும் சிதம்பரம் கோயிலில் அதிகாரம் மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments