Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு டெலிவரி செய்பவரிடம் கஞ்சா பறிமுதல்

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (23:03 IST)
உணவு வழங்குவதாகக் கூறி கஞ்சா கடத்திய உணவு டெலிவரி செய்யும் பிரகாஸ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று, சோதனைச்சாவடியில் அவரை சோதனை செய்த போலீஸார் அவரது பையில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  அவரைக் கைதது செய்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வி நியோகித்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments