Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் பறிமுதல் !

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (20:52 IST)
ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த சுமார் 6 டன் மாம்பழம் 1 டன் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ரசாரன கல் மூலம் பழுக்க வைத்த  பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் காங். எம்எல்ஏவுக்கு ரூ.557 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறை முடக்கியதால் பரபரப்பு..!

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!

பரந்தூர் விமான நிலையம்.. விவசாயிகளுக்கு ரூ.2 கோடி? நில மதிப்பீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்க முடிவு..!

கை கால்களை கழுத்துடன் கட்டப்பட்ட இளம்பெண் சடலம்.. குப்பை லாரியில் வீசியது யார்?

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்.. குற்றவாளி 12 வருடங்களுக்கு முன்பே கிரிமினலா?

அடுத்த கட்டுரையில்
Show comments