Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் பறிமுதல் !

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (20:52 IST)
ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த சுமார் 6 டன் மாம்பழம் 1 டன் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ரசாரன கல் மூலம் பழுக்க வைத்த  பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments