Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்: எந்த நகரில் தெரியுமா?

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:25 IST)
ஜிஎஸ்டி கூட்டம் நேற்றும் இன்றும் சண்டிகர் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
அது மட்டுமின்றி பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் தமிழகத்தில் நடைபெறும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தமிழகத்தில் மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுரை நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments