Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்: எந்த நகரில் தெரியுமா?

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (19:25 IST)
ஜிஎஸ்டி கூட்டம் நேற்றும் இன்றும் சண்டிகர் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
அது மட்டுமின்றி பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் தமிழகத்தில் நடைபெறும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தமிழகத்தில் மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுரை நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments