Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டி பணத்தை இதற்கு செலவிடலாம்: விஷால் விருப்பம்

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (16:38 IST)
சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கும், புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவிடலாம் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

 
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் செய்து வரும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளது.
 
ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள். 
 
தற்போது இது சிபிஐ விசாரணைக்கு மாறியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் இந்த பணத்தை என்ன செய்யலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- 

சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கும், புற்று நோய் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவிடலாம் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments