Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் மக்களுக்கு சசிகலா ஆறுதல்

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (15:48 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கடற்கரையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சென்று  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
அதேபோல், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டிற்கும் பொதுமக்கள் சென்று அவர்களின் உணர்வுகளை தெரிவித்து வருகின்றனர். இன்றும் சில பெண்கள் அங்கு சென்று ஜெ.வின் தோழி சசிகலாவிடம் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தினார். சசிகலா அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments