Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளாப்போறான் தமிழன் ; நான் சொன்னா கேட்கல..விஜய் சொன்னா கேட்பீங்க - பொங்கும் சீமான்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (16:30 IST)
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் பாடலைக் கேட்டால் என்னை எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம்தான் நினைவுக்கு வரும் என நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக வள்ளியூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
 
தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என நான் 8 வருடங்களாக கூறி வருகிறேன். ஆனால், சினிமாவில் கூறினால் மக்கள் அதை கொண்டாடுகிறார்கள். இதையே நான் கூறியபோது என்னை எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், இந்த பாடலுக்கு பின் ஆளப்போறான் தமிழன் என கூறத்தொடங்கியுள்ளனர். இந்த பாடலை கேட்டால் என்னை எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம்தான் நினைவுக்கு வரும்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments