Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏபிசிடி எழுத தெரியாமல் அடி வாங்கும் நாய்; வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (16:09 IST)
நாய் ஏபிசிடி எழுதவில்லை என ஒருவர் நாயை அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.


 

 
ஒருநபர் தான் வளர்க்கும் நாயின் முன்னங்காலை பிடித்து ஏபிசிடி எழுத வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த நாய் எந்த விருப்பமும் காட்டவில்லை. இதனால் அந்த நபர் நாயை அடிக்கிறார். இந்த வீடியோ கடந்த 25ஆம் தேதி யூடியூபில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
மனித குரங்களுக்கு பழக்கப்படுத்தினால் அவைகள் எழுத படிக்க செய்யும். ஆனால் நாய் எப்படி எழுதும். அதுவும் ஏபிசிடி எழுத வேண்டுமென்றால் நாய் என்ன செய்ய முடியும். ஆனால் அந்த நபர் நாய் ஏபிசிடி எழுதவில்லை என அடிக்கிறார். 
 

நன்றி: Deep Vlogs

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments